பெற்ற மகனை கொடூரமாக கொன்ற தாய்!

கன்னியாகுமரியில் மருமகனோடு தவறான உறவு கொண்டிருந்த தாய் ஒருவர் 13 வயது மகனை கொன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கவியக்காளை மலையடி பகுதியை சேர்ந்தவர் வசந்தா, இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றுவிட்டார். இதனையடுத்து 15 வயது மகள் மற்றும் 13 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார், இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு சிறுவன் மயங்கிவிட்டதாக கத்தி கூச்சலிட்டுள்ளார், உடனடியாக மருத்துவமனை அழைத்து சென்றும் பரிதாபமாக உயிரிழந்தான். தொடர்ந்து சிறுவனின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது, … Continue reading பெற்ற மகனை கொடூரமாக கொன்ற தாய்!